அனைத்து சூராக்கள்

சூரா 78

The Tidings

سُورَةُ النَّبَإِ

An-Naba · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ

    ஒலிபெயர்ப்பு: 'Amma Yatasaa-aloon

    எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

  2. 2

    عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

    ஒலிபெயர்ப்பு: 'Anin-nabaa-il 'azeem

    மகத்தான அச்செய்தியைப் பற்றி,

  3. 3

    ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

    ஒலிபெயர்ப்பு: Allazi hum feehi mukh talifoon

    எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

  4. 4

    كَلَّا سَيَعْلَمُونَ

    ஒலிபெயர்ப்பு: Kallaa sa y'alamoon

    அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

  5. 5

    ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

    ஒலிபெயர்ப்பு: Thumma kallaa sa y'alamoon

    பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

  6. 6

    أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا

    ஒலிபெயர்ப்பு: Alam naj'alil arda mihaa da

    நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

  7. 7

    وَٱلْجِبَالَ أَوْتَادًۭا

    ஒலிபெயர்ப்பு: Wal jibaala au taada

    இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

  8. 8

    وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa khalaq naakum azwaaja

    இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

  9. 9

    وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا

    ஒலிபெயர்ப்பு: Waja'alnan naumakum subata

    மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

  10. 10

    وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا

    ஒலிபெயர்ப்பு: Waja'alnal laila libasa

    அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

  11. 11

    وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا

    ஒலிபெயர்ப்பு: Waja'alnan nahara ma 'aasha

    மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

  12. 12

    وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa banaina fauqakum sab 'an shi daada

    உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

  13. 13

    وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا

    ஒலிபெயர்ப்பு: Waja'alna siraajaw wah haaja

    ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

  14. 14

    وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa anzalna minal m'usiraati maa-an saj-jaaja

    அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

  15. 15

    لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا

    ஒலிபெயர்ப்பு: Linukh rija bihee habbaw wana baata

    அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

  16. 16

    وَجَنَّٰتٍ أَلْفَافًا

    ஒலிபெயர்ப்பு: Wa jan naatin alfafa

    (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

  17. 17

    إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا

    ஒலிபெயர்ப்பு: Inna yaumal-fasli kana miqaata

    நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

  18. 18

    يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا

    ஒலிபெயர்ப்பு: Yauma yun fakhu fis-soori fataa toona afwaaja

    ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

  19. 19

    وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa futiha tis samaa-u fakaanat abwaaba

    இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

  20. 20

    وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

    ஒலிபெயர்ப்பு: Wa suyyi raatil jibaalu fa kaanat saraaba

    மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

  21. 21

    إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا

    ஒலிபெயர்ப்பு: Inna jahan nama kaanat mirsaada

    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

  22. 22

    لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا

    ஒலிபெயர்ப்பு: Lit taa gheena ma aaba

    வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

  23. 23

    لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Laa bitheena feehaa ahqaaba

    அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

  24. 24

    لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا

    ஒலிபெயர்ப்பு: Laa ya zooqoona feeha bar daw walaa sharaaba

    அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

  25. 25

    إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا

    ஒலிபெயர்ப்பு: Illa hamee maw-wa ghas saaqa

    கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

  26. 26

    جَزَآءًۭ وِفَاقًا

    ஒலிபெயர்ப்பு: Jazaa-aw wi faaqa

    (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

  27. 27

    إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Innahum kaanu laa yarjoona hisaaba

    நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

  28. 28

    وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa kazzabu bi aayaa tina kizzaba

    அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

  29. 29

    وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa kulla shai-in ahsai naahu kitaa ba

    நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

  30. 30

    فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

    ஒலிபெயர்ப்பு: Fa zooqoo falan-nazee dakum ill-laa azaaba

    "ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

  31. 31

    إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

    ஒலிபெயர்ப்பு: Inna lil mutta qeena mafaaza

    நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

  32. 32

    حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا

    ஒலிபெயர்ப்பு: Hadaa-iqa wa a'anaa ba

    தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

  33. 33

    وَكَوَاعِبَ أَتْرَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa kaawa 'iba at raaba

    ஒரே வயதுள்ள கன்னிகளும்.

  34. 34

    وَكَأْسًۭا دِهَاقًۭا

    ஒலிபெயர்ப்பு: Wa ka'san di haaqa

    பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

  35. 35

    لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا

    ஒலிபெயர்ப்பு: Laa yasma'oona fiha lagh waw walaa kizzaba

    அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

  36. 36

    جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Jazaa-am mir-rabbika ataa-an hisaaba

    (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

  37. 37

    رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Rabbis samaa waati wal ardi wa maa baina humar rahmaani laa yam likoona minhu khi taaba

    (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

  38. 38

    يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا

    ஒலிபெயர்ப்பு: Yauma yaqoo mur roohu wal malaa-ikatu saf-fal laa yata kalla moona illa man azina lahur rahmaanu wa qaala sawaaba

    ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

  39. 39

    ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

    ஒலிபெயர்ப்பு: Zaalikal yaumul haqqu faman shaa-at ta khaaza ill-laa rabbihi ma-aaba

    அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

  40. 40

    إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

    ஒலிபெயர்ப்பு: In naa anzar naakum azaaban qareebaiy-yauma yan zurul marr-u maa qaddamat yadaahu wa ya qoolul-kaafiru yaa lai tanee kuntu turaaba

    நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Tidings — Islam Word